தொண்டாமுத்தூரில் ஆட்டை கொன்று விழுங்க முயன்ற மலைப்பாம்பு

கோவை தொண்டாமுத்தூர் பட்டா காட்டில் ஆட்டுக்குட்டியை கொன்று, அதை விழுங்க முயன்ற 12-அடி மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர், அதை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் பட்டா காட்டில் 12-அடி மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்க இருந்தது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் மணல்காடு என்ற பட்ட காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் அதில் ஒரு ஆட்டுக்குட்டி காணாமல் போனது. அதை அருகில் உள்ள புதருக்குள் தேடிச் சென்றனர்.

பின்னர் அருகிலுள்ள பள்ளத்துக்குள் ஆட்டுக்குட்டியைச் சுற்றியவாறு மலைப்பாம்பு இருந்துள்ளதை பார்த்து, அதிர்ச்சியடைந்த ஆடு மேய்ப்பவர் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.



விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் தன்ராஜ் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புதருக்குள் இருந்த ஆட்டுக்குட்டியைப் பாம்பின் பிடியிலிருந்து மீட்டனர்.



இருந்தபோதிலும் ஆட்டுக்குட்டி இருந்தது.



பின்னர் மலைப்பாம்பு ஊருக்குள் வராமல் இருக்கவும் மேலும் குட்டிகளைக் கொள்ளாமல் தடுக்கவும் பாம்பைப் பத்திரமாகப் பிடித்தனர்.



பின்னர் மருதமலை ஆணை மடுகு என்ற வனப்பகுதிக்குள் 12-அடி கொண்ட மலைப்பாம்பைப் பத்திரமாக விட்டுச் சென்றனர். இந்த மலைப் பாம்பு கடந்த வாரங்களில் இரண்டு ஆட்டுக்குட்டி மற்றும் மயிலைக் கொன்று உணவாக உட்கொண்டது என்பது தெரியவந்தது.

மேலும் குடியிருப்பு பகுதி மற்றும் தோட்ட சாலைகள் அருகே இருப்பதால் ஆபத்து வரக்கூடும் என்று பாம்பைப் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...