வால்பாறை: வால்பாறையில் கொரானா தடுப்பூசி முகாம் நாளை 17.08.2021 நடைபெறுகிறது.
வால்பாறை: வால்பாறையில் கொரானா தடுப்பூசி முகாம் நாளை 17.08.2021 நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 16-ஆம் தேதியான இன்று கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், தொடர்ந்து நாளை 17.08.2021 செவ்வாய்க்கிழமை வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450 நபர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டம் போடப்படுகிறது.
வட்டாரத்தில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளான டாட்டா 200. உட்பிரையர் 100. அய்யர் பாடி 150. டான் டீ 60. சேக்கல் முடி 150 .பிகேடி 100. ஜெயஸ்ரீ 150. வாட்டர் பால் 150 . வால்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் 100. சோலையார் நகர் ஆரம்பச் சுகாதார நிலையம் 20. முடீஸ் ஆரம்பச் சுகாதார நிலையம் 120 என 1300 பேர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்படுகிறது.
கோவிஷீல்டு இரண்டாம் தவணை போடுபவர்கள் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்கும் இடையே 84 நாட்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். தடுப்பூசி போடுபவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபுலட்சுமணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 16-ஆம் தேதியான இன்று கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், தொடர்ந்து நாளை 17.08.2021 செவ்வாய்க்கிழமை வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450 நபர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டம் போடப்படுகிறது.
வட்டாரத்தில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளான டாட்டா 200. உட்பிரையர் 100. அய்யர் பாடி 150. டான் டீ 60. சேக்கல் முடி 150 .பிகேடி 100. ஜெயஸ்ரீ 150. வாட்டர் பால் 150 . வால்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் 100. சோலையார் நகர் ஆரம்பச் சுகாதார நிலையம் 20. முடீஸ் ஆரம்பச் சுகாதார நிலையம் 120 என 1300 பேர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்படுகிறது.
கோவிஷீல்டு இரண்டாம் தவணை போடுபவர்கள் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்கும் இடையே 84 நாட்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். தடுப்பூசி போடுபவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபுலட்சுமணன் தெரிவித்துள்ளார்.