கோவையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கோவை பாலசுந்தரம் சாலையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. அங்கு 75வது சுதந்திர தின விழாவையொட்டி, கோவை வடக்கு மாவட்ட ஆட்சியர் கோகிலா மணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பின்னர் வட்டாட்சியர் கோகிலா மணி முன்னிலை வகித்து, இருவரும் இணைந்து கொரோனா பெரும் தொற்று காலத்தில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட கோவை வடக்கு வட்டத்தில் பணிபுரியும் கிராம புற உதவியாளர்கள் சுமார் 50 -க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அலுவலர்கள், உதவி துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...