கோவை: வால்பாறையில் காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சுலபமாக தொடர்பு கொள்ள காவல்துறை அதிகாரிகள் போட்டோ மற்றும் தொலைபேசி எண்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சுலபமாக தொடர்பு கொள்ள காவல்துறை அதிகாரிகள் போட்டோ மற்றும் தொலைபேசி எண்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற ஆய்வாளர் கற்பகம் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளை சுலபமாக தொடர்பு கொள்ளவும், ஒரு வழக்கு பிரச்சினைக்கு எந்த அதிகாரியை தொடர்பு கொள்வது என்று தெரியப்படுத்த பொது மக்களின் பிரச்சினைகளுக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் போட்டோ மற்றும் அவர்கள் தொலைபேசி எண்களை பேனர் செய்து வால்பாறை பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

வால்பாறை காவல்துறை அதிகாரிகளை சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் காவல் நிலையம், தபால் நிலையம், பேருந்து நிலையம் மருத்துவமனை போன்ற இடங்களில் பொது மக்களின் உதவிக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றச் சம்பவங்களை உடனடியாக குறைக்கவும் கண்காணிக்கவும் உதவி செய்ய வகையில் வழிவகுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற ஆய்வாளர் கற்பகம் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளை சுலபமாக தொடர்பு கொள்ளவும், ஒரு வழக்கு பிரச்சினைக்கு எந்த அதிகாரியை தொடர்பு கொள்வது என்று தெரியப்படுத்த பொது மக்களின் பிரச்சினைகளுக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் போட்டோ மற்றும் அவர்கள் தொலைபேசி எண்களை பேனர் செய்து வால்பாறை பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை காவல்துறை அதிகாரிகளை சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் காவல் நிலையம், தபால் நிலையம், பேருந்து நிலையம் மருத்துவமனை போன்ற இடங்களில் பொது மக்களின் உதவிக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றச் சம்பவங்களை உடனடியாக குறைக்கவும் கண்காணிக்கவும் உதவி செய்ய வகையில் வழிவகுக்கப்பட்டுள்ளது.