கோவை: வால்பாறை அருகே ஷ்டேன்மோர் பகுதியில் திமுக சார்பாக கொரோனா நிவாரண உதவியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறை அருகே ஷ்டேன்மோர் பகுதியில் திமுக சார்பாக கொரோனா நிவாரண உதவியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக சார்பாக அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண உதவி பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் பொருட்களை வழங்க துவக்கி வைத்தார்.
வால்பாறை அருகே உள்ள ஷ்டேன்மோர் ஆத்துமட்டம் பகுதியில் உள்ள 150க்கு மக்களுக்கு வழங்க நகர பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், வழக்கறிஞர் விசுவநாதன், பொன்னுசாமி, மகுடீஸ்வரன், ஸ்டேன்மோர் கிளை செயலாளர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக சார்பாக அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண உதவி பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் பொருட்களை வழங்க துவக்கி வைத்தார்.
வால்பாறை அருகே உள்ள ஷ்டேன்மோர் ஆத்துமட்டம் பகுதியில் உள்ள 150க்கு மக்களுக்கு வழங்க நகர பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், வழக்கறிஞர் விசுவநாதன், பொன்னுசாமி, மகுடீஸ்வரன், ஸ்டேன்மோர் கிளை செயலாளர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.