கோவை: உலக பழங்குடியினர் தினத்தை வால்பாறை வனத்துறையினர் சார்பாகக் கொண்டாடப்பட்டது.
கோவை: உலக பழங்குடியினர் தினத்தை வால்பாறை வனத்துறையினர் சார்பாகக் கொண்டாடப்பட்டது
ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, மானாம் பள்ளி, வன சரகத்திற்கு உட்பட்ட சுமார் 12-பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவரில் சுமார் 2500-க்கும் மேல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வால்பாறை மற்றும் மானாம் பள்ளி வன சரகத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு துணை இயக்குநர் ஆரோக்கிய சேவியர் உத்தரவின்படி மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

மலைவாழ் மக்களுக்கு முத்த குடி மக்களுக்கு வனத்துறையினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துச் சிறப்பித்தனர்.

மலைவாழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் வழக்கைப் பழக்கவழக்கங்களைக் கொண்டாடும் வகையில் கலாச்சாரம் மற்றும் நடனங்கள் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்குச் சொல்லிக் கொடுக்கவும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மலைவாழ் மக்களுக்குத் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினர்.

வனப் பகுதிகளில் கிடைக்கும் சிறுவன மகசூல் தேன், கடுக்காய், பூண்டு, மஞ்சள், காய்கறிகள், மிளகு, சிறு தானியங்கள், குங்கிலியம் மற்றும் காட்டுப் பழங்கள் ஆகிய உணவுப் பொருள் உணவுப் பழக்கங்களை வருங்கால சந்ததியினருக்குக் கற்றுத்தர அறிவுறுத்தப்பட்டு, மேலும் வனத் துறையினருடன் இணைந்து வனத்தைப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன உடை ஆகியவற்றுடன் வருங்கால சந்ததியினருக்குக் கற்றுத்தர அறிவுறுத்தினர். உலக பழங்குடியினர் தினத்தைக் கொண்டாடினர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, மானாம் பள்ளி, வன சரகத்திற்கு உட்பட்ட சுமார் 12-பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவரில் சுமார் 2500-க்கும் மேல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வால்பாறை மற்றும் மானாம் பள்ளி வன சரகத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு துணை இயக்குநர் ஆரோக்கிய சேவியர் உத்தரவின்படி மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
மலைவாழ் மக்களுக்கு முத்த குடி மக்களுக்கு வனத்துறையினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துச் சிறப்பித்தனர்.
மலைவாழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் வழக்கைப் பழக்கவழக்கங்களைக் கொண்டாடும் வகையில் கலாச்சாரம் மற்றும் நடனங்கள் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்குச் சொல்லிக் கொடுக்கவும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மலைவாழ் மக்களுக்குத் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினர்.
வனப் பகுதிகளில் கிடைக்கும் சிறுவன மகசூல் தேன், கடுக்காய், பூண்டு, மஞ்சள், காய்கறிகள், மிளகு, சிறு தானியங்கள், குங்கிலியம் மற்றும் காட்டுப் பழங்கள் ஆகிய உணவுப் பொருள் உணவுப் பழக்கங்களை வருங்கால சந்ததியினருக்குக் கற்றுத்தர அறிவுறுத்தப்பட்டு, மேலும் வனத் துறையினருடன் இணைந்து வனத்தைப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன உடை ஆகியவற்றுடன் வருங்கால சந்ததியினருக்குக் கற்றுத்தர அறிவுறுத்தினர். உலக பழங்குடியினர் தினத்தைக் கொண்டாடினர்.