வால்பாறை அருகே நியாயவிலைக் கடையில் கொரோனா நிவாரணம் வழங்கல்!

வால்பாறை: வால்பாறை அருகே நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.


வால்பாறை: வால்பாறை அருகே நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நியாய விலைக் கடைகளில் 15ம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரணநிதியின் இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய பை விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வால்பாறையை அடுத்த வாட்டர் பால்ஸ் தேயிலைத் தோட்டத்தில் உள்ள நியாய விலை கடையில் கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இ.கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் மோகன் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் 14 வகை பொருட்கள் அடங்கிய பையையும் வழங்கினார்.

இந்த கடையில் உள்ள 600 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...