அர்ஜுன் சம்பத் கைது செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக மனு

கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையத்தில் மனு கொடுத்தனர்.

ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தனது வீட்டில் பல பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபடும் படத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் துப்பாக்கிகள், கத்திகள், அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய  இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், வைத்திருந்த ஆயுதங்கள் உரிமம் இல்லாத என விசாரித்து, அவரை ஆயுத சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும். என தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையத்தில் மனு அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...