கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையத்தில் மனு கொடுத்தனர்.
ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தனது வீட்டில் பல பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபடும் படத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் துப்பாக்கிகள், கத்திகள், அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், வைத்திருந்த ஆயுதங்கள் உரிமம் இல்லாத என விசாரித்து, அவரை ஆயுத சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும். என தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையத்தில் மனு அளித்தார்.
ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தனது வீட்டில் பல பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபடும் படத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் துப்பாக்கிகள், கத்திகள், அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், வைத்திருந்த ஆயுதங்கள் உரிமம் இல்லாத என விசாரித்து, அவரை ஆயுத சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும். என தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையத்தில் மனு அளித்தார்.