மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலை கட்டி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக சேலை கட்டி மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சென்னை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் பேசுகையில், "தமிழக அரசு மத்திய அரசின் அடிமைபோல் செயல்படுவதால் அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கிறது. மக்களுக்காக செயல்படாமல் , பதவிக்காக செயல்படும் மத்திய, மாநில பேடி அரசுகளை கண்டித்து சென்னை முழுவதும் சேலை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதவர்கள் சேலைதான் கட்ட வேண்டும் என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறோம்," என்றார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...