உதகை நகராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்தார். 



தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரு கின்றன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமைதோறும் சிறப்பு முகாம் நடத்த, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்கள் இல்லை என்றாலும், சமவெளிப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தளில் இன்று(அக்.,27) டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து  ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாக்கடைகளில் தேங்கி இருக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...