செப்., 28 முதல் அக்., 3 வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது- கோவை மாநகராட்சி நிர்வாகம்

கோவை மாநகராட்சி வரி வசூல் மற்றும் சேவை மையத்தில் தற்பொழுது பயன்படுத்தி வரும் மென்பொருளில் இருந்து புதிய மென்பொருளுக்கு மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது எனவும், அப்டோபர் 4 ஆம் தேதி முதல் வரிவசூல் யைங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://tnurbanepay.tn.gov.in மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகைகளை Internet Banking / Debit Card/ Credit Card ஆகியவற்றை பயன்படுத்தி தொகை செலுத்தும் வசதி அக்டோபர் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என கோவை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...