கோவையில் அதிமுக தொண்டர்கள் ஒட்டிய 'வெற்றிக்காக விரைவில் புலி பாயும்' போஸ்டர்

கோவை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், தோல்வி பயத்தால் அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்த நிலையில், பலரும் கட்சி எடுத்தது தவறான முடிவு என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தோல்வி பயத்தால் அ.தி.மு.க இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சியினர் கிண்டலடித்து வரும் நிலையில், கோவையில் அதிமுகவினர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ஜூன்.16 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...