இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் திடீர் மழை

இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று திடீரென மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் இன்று (ஜுன்.4) மழை பெய்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் இன்று திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை மழையில் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சுமார் 1 மணி நேரமாக மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதியிலும் இன்று (ஜுன்.4) மிதமான மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையிலும் மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...