அன்னூரில் மழைநீர் செல்லும் பாதை அடைப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

அன்னூர் பேரூராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையை சில நபர்கள் மண் கொட்டி அடைத்து வைத்திருந்தனர். இதனைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை அன்னூர் பேரூராட்சி 5-வது வார்டு புவனேஸ்வரி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாததை கண்டித்தும், மழைநீர் செல்லும் பாதையை தனிநபர் அடைத்திருப்பதை கண்டித்தும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மே.31 சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சத்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதனையடுத்து, சத்தி சாலையில் அடைக்கப்பட்ட மழைநீர் செல்லும் பாதை (மே.31) திறக்கப்பட்டது.

அன்னூர் பேரூராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையை சில நபர்கள் மண் கொட்டி அடைத்து வைத்திருந்தனர்.



இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி நமச்சிவாயம், ஆய்வாளர் நித்யா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நீர்வழிப்பாதை திறக்கப்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...