அன்னூரில் மழைநீர் செல்லும் பாதை அடைப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

அன்னூர் பேரூராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையை சில நபர்கள் மண் கொட்டி அடைத்து வைத்திருந்தனர். இதனைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை அன்னூர் பேரூராட்சி 5-வது வார்டு புவனேஸ்வரி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாததை கண்டித்தும், மழைநீர் செல்லும் பாதையை தனிநபர் அடைத்திருப்பதை கண்டித்தும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மே.31 சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சத்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதனையடுத்து, சத்தி சாலையில் அடைக்கப்பட்ட மழைநீர் செல்லும் பாதை (மே.31) திறக்கப்பட்டது.

அன்னூர் பேரூராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையை சில நபர்கள் மண் கொட்டி அடைத்து வைத்திருந்தனர்.



இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி நமச்சிவாயம், ஆய்வாளர் நித்யா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நீர்வழிப்பாதை திறக்கப்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...