கோவை துடியலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பெய்த மழை

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில், துடியலூர், சுந்தராபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து மழை பெய்தது. கோவையில் வெயில் வாட்டிவந்தநிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து பகுதிகளிலும், மழை பெய்து வந்தது.



இந்த நிலையில் இன்று (மே.17) கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைதொடர்ந்து தற்போது மாலை, துடியலூர், சுந்தராபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும் துடியலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போதும் மழை பெய்து வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...