யானை மிதித்து இறந்தவரின் குடும்பத்தினற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆறுதல்

நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் யானை மிதித்து ஆதிவாசிகளின் தலைவர் ரவி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் வாழக்கூடிய ஆதிவாசிகளின் தலைவர் ரவி என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தை இன்று மே.15 நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் சென்று ரவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.அவருடன் வால்பாறை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நகரச் செயலாளர் மயில் கணேசன், துணைச் செயலாளர் பொன் கணேசன் உடன் சென்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...