யானை மிதித்து இறந்தவரின் குடும்பத்தினற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆறுதல்

நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் யானை மிதித்து ஆதிவாசிகளின் தலைவர் ரவி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் வாழக்கூடிய ஆதிவாசிகளின் தலைவர் ரவி என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தை இன்று மே.15 நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் சென்று ரவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.அவருடன் வால்பாறை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நகரச் செயலாளர் மயில் கணேசன், துணைச் செயலாளர் பொன் கணேசன் உடன் சென்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...