யானை மிதித்து இறந்தவரின் குடும்பத்தினற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆறுதல்

நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் யானை மிதித்து ஆதிவாசிகளின் தலைவர் ரவி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் வாழக்கூடிய ஆதிவாசிகளின் தலைவர் ரவி என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தை இன்று மே.15 நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் சென்று ரவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.அவருடன் வால்பாறை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நகரச் செயலாளர் மயில் கணேசன், துணைச் செயலாளர் பொன் கணேசன் உடன் சென்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...