பொள்ளாச்சியில் நடைபெற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கு: சமவெளியில் மிளகு சாகுபடி வெற்றி!

பொள்ளாச்சியில் காவேரி கூக்குரல் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில், சமவெளியில் மிளகு சாகுபடி வெற்றியடைந்தது குறித்து விவசாயிகளுடன் பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.


Coimbatore: பொள்ளாச்சியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் "லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே" எனும் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. விவசாய விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி மிளகு விவசாயிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், சமவெளியில் மிளகு சாகுபடியின் சாத்தியத்தை விளக்கப்பட்டது.





Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...