குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் முற்றுகை - அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

மதம், மொழி, பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், இஸ்லாமிய இலங்கை மக்களின் குடியுரிமைகளை மறுக்காதே, மதம், மொழி பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து ரயில் மறியல் ஈடுபட முயற்சி செய்த அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...