கோவையில் பல்வேறு திட்ட பணிகளுக்கான திறப்பு விழா - ஆட்சியர், மேயர், ஆணையாளர் பங்கேற்பு

ரூ.33.40 இலட்சம் மதிப்பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8-க்குட்பட்ட காளப்பட்டியில் மாநகராட்சி மற்றும் வேல்முருகன் என்டர்பிரைசஸ் ஆகியோர் இணைந்து ரூ.33.40 இலட்சம் மதிப்பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி , மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தனர்.



உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், உதவி ஆணையர் கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...