ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்லடத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம்" என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி நால்ரோடு வழியாக மங்கலம் சாலை வழியாக அரசு பள்ளி வரை நடைபெற்றது.



இந்நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்ற கோஷத்தோடு பேரணியாக சென்றனர்.



இந்நிகழ்வில் பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சசிலேகா, போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...