தாராபுரம் அருகே குப்பையில் கிடந்த காலாவதி மருந்துகள் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள், சாலையோரம் கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



குப்பையில் கிடந்த மாத்திரைகளில், இது தமிழ்நாடு அரசு வழங்குவது, விற்பனைக்கு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.



மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிய மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்களை மக்களுக்கு தராமல் வைத்திருந்து, காலாவதியான பின் குப்பையில் கொட்டப்பட்டதா, தேவைக்கு போக மீதம் இருந்த மருந்து பொருட்கள் என்றால் உரிய இடத்தில் ஒப்படைக்காதது என் எனவும், இதை செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

மக்களை சென்றடைய வேண்டிய மருந்து பொருட்கள், குப்பையில் கிடப்பதற்கு யார் பொறுப்பு என்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வர்லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...