உடுமலை அரசு கல்லூரி, மாணவியர் விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம்!

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், அனைத்து மாணவிகளுக்கும், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அரசு கல்லூரி மற்றும் மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த குமார் தலைமையில் டாக்டர் ரஞ்சனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

இந்த முகாமில் விடுதியிலுள்ள அனைத்து மாணவியருக்கும், இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...