உடுமலை அரசு கல்லூரி, மாணவியர் விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம்!

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், அனைத்து மாணவிகளுக்கும், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அரசு கல்லூரி மற்றும் மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த குமார் தலைமையில் டாக்டர் ரஞ்சனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

இந்த முகாமில் விடுதியிலுள்ள அனைத்து மாணவியருக்கும், இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...