உடுமலை அரசு கல்லூரி, மாணவியர் விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம்!

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், அனைத்து மாணவிகளுக்கும், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அரசு கல்லூரி மற்றும் மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த குமார் தலைமையில் டாக்டர் ரஞ்சனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

இந்த முகாமில் விடுதியிலுள்ள அனைத்து மாணவியருக்கும், இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...