வால்பாறை வனச்சரக அலுவலகம் அருகே உலா வந்த கரடிகள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கோவை வால்பாறை வனச்சரக அலுவலக வளாகத்தில் குட்டியுடன் உலா வந்த கரடிகளை, அங்கிருந்த ஊழியர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக அலுவலகம் அருகே கரடிகள் உலா வந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், சிறுத்தை, கரடி, மான் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அருகேயுள்ள வால்பாறை வனச்சரக அலுவலகம் முன்பு இன்று காலை குட்டியுடன் இருந்த கரடி ஒன்று உலா வந்தது. அப்போது அங்கிருந்த உழியர்கள் கரடிகளை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்பு கரடிகள் வனப்பகுதிக்குள் சென்றன. இந்நிலையில், ஊழியர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...