கிணத்துக்கடவு அருகே சூதாட்டம் விளையாடிய கும்பல் கைது

கிணத்துக்கடவு கோதவாடியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டு பணத்தை பறிமுதல் செய்தது போலிசார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்றிரவு பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடியவர்களை கண்டுபிடித்தது.

பின்னர் சூதாட்டம் விளையாடிய பொள்ளாச்சி பகுதி சேர்ந்த வஞ்சிமுத்து, பவதீரன், மாணிக்கம் கோவை ஆலந்துறை சேர்ந்த விஜயகுமார், மத்தம்பாளையம் பகுதி சின்ராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 68 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...