கிணத்துக்கடவு கோதவாடியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டு பணத்தை பறிமுதல் செய்தது போலிசார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்றிரவு பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடியவர்களை கண்டுபிடித்தது.
பின்னர் சூதாட்டம் விளையாடிய பொள்ளாச்சி பகுதி சேர்ந்த வஞ்சிமுத்து, பவதீரன், மாணிக்கம் கோவை ஆலந்துறை சேர்ந்த விஜயகுமார், மத்தம்பாளையம் பகுதி சின்ராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 68 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடியவர்களை கண்டுபிடித்தது.
பின்னர் சூதாட்டம் விளையாடிய பொள்ளாச்சி பகுதி சேர்ந்த வஞ்சிமுத்து, பவதீரன், மாணிக்கம் கோவை ஆலந்துறை சேர்ந்த விஜயகுமார், மத்தம்பாளையம் பகுதி சின்ராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 68 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.