கோவையில் செல்லாத 500, 1000 ரூபாயை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி

கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற ஆதரவற்ற மூதாட்டி, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள்(80). இவரது கணவர் சுந்தர்ராஜ் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூதாட்டி மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளார். அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்துள்ளது.

அதனைப் பார்த்தபோது அதில் பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 15,000 ரூபாய் இருந்துள்ளது.



இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் வந்த மூதாட்டி மாரியம்மாள், ஆட்சியரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...