போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!

மதமாற்ற நோக்கத்துடன் வந்தவர்களை கைது செய்யாமல், இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக குற்றம்சாட்டி, இந்து முன்னனி அமைப்பினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஸ்பென்டி லெபர்சன் என்ற கிறிஸ்துவ ஊழியரை, மதம் மாற்றம் செய்வதாக கூறி, அவரை தாக்கியதாக இந்து முன்னணி பிரமுகர் உத்தமன் என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மத மாற்ற நோக்கத்துடன் வந்தவர்களை கைது செய்யாமல், இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக குற்றம்சாட்டி, மாநில நிர்வாக்குழு உறுப்பினர் சதீஸ் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து முன்னனி அமைப்பினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, இந்து முன்னனி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில்போலீசார் ஈடுபட்ட போது, மத மாற்றம் பிரச்சாரம் செய்த மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாநில தலைவர் தலைமையில் போத்தனூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகதெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...