கோவை பில்லூர் அணையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு..!

மாநகராட்சி முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நீரேற்று பகுதிக்கு சென்று நீரேற்று மையத்தை பார்வையிட்டர்.


கோவை: கோவை பில்லூர் அணையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்மையில் பெய்த தென்மேற்கு பருவ மழையின் போது, பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், பில்லூர் அணை நீர் மாநகராட்சி பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரம் என்பதால், போதிய மழை பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனை தொடர்ந்து நீரேற்று பகுதிக்குச் சென்று நீரேற்று மையத்தை பார்வையிட்டர்.



அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு பில்லூர் வாட்டர் போர்டு, பம்பிங் மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது நீரேற்று மையத்திலிருந்து பம்பிங் மையத்திற்கு அனுப்பப்படும் நீரின் அளவு, மற்றும் சுத்திகரிப்பு மற்றும் பம்பிங் மையத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, குடிநீர் தரம் உள்ளிட்டவை குறித்து ஆணையாளர் பிரதாப் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, செயற்பொறியாளர், முருகேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், ஜான்சன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், பாலமுருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சித்ரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...