மீண்டும் வாகன விபத்தில் ஒருவர் பலி..! கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் விபத்து.

அண்மையில் திறக்கப்பட்ட கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில், இரு சக்கர வாகன விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: அண்மையில் திறக்கப்பட்டகோவை திருச்சி சாலை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில், சற்று முன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.



அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கி இதுவரை இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சிங்காநல்லூர் நோக்கிச் சென்ற அந்தசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் ஆனந்தகுமார் (சுமார் 42) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...