கோவை உக்கடம் லாரி பேட்டை அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் கடல் மீன் விலை உயர்வு-கேரள டேம் மீன்கள் விலை குறைவு..!

கேரளாவில் மீன்பிடி தடை காலத்தால் கடல் பெரு மீன்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இரண்டு வாரம் கழித்து மீன் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கேரளாவில் மீன்பிடி தடை காலம் ஆரம்பித்திருக்கின்றன.

கோயம்புத்தூர் லாரி பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில்வஞ்சிரம் 900-ரூபாய்க்கு, விற்கப்படுகிறது. கடல் பெரு மீன்களின் விலை கணிசமாக உயர்ந்து இருக்கின்ற நிலையில், மத்தி நெத்திலி உள்ளிட்ட கடல் சிறு மீன்களின் விலை கணிசமாக குறைந்து இருக்கின்றன.

இதேபோன்று டேம் மீன்கள் கட்லா ரோகு விலை கிலோவுக்கு 50-முதல் 100-ரூபாய் குறைந்து விற்கப்படுகின்றன.

இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பிடிபடும் பெரு மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாட்டில் முடிவடைந்த நிலையிலும் மீன்களின் விலை அதிகரித்திருக்கின்றன.

அசைவ பிரியர்களுக்கு வசதியாக டேம் மீன்களின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. இந்த நிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் எனவும், பின்னர் மீனின் விலை குறையும் எனவும் மீன் வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வஞ்சிரம் - 900

கட்லா - 120

ரோகு - 120

பெரிய நெத்திலி - 300

சின்ன நெத்திலி - 100

மத்தி - 200

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...