கோவையில் செயல்படும் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகத்துக்கு சமந்தப்பட்ட 5 இடங்களில் 2 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

நேற்று பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், அந்த உணவகத்தின் வடவள்ளி, லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட கிளைகள் உட்பட ஐந்து இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில், கோவையில் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினார். அந்த உணவகக் குழுமத்தின் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சனிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.



நேற்று பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், ஆனந்தாஸ் உணவகத்தின் வடவள்ளி, லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட கிளைகள் உட்பட ஐந்து இடங்களில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



வடவள்ளி உள்ளிட்ட சில கிளைகளில், மூன்று நாட்களுக்கு வருமான வரி சோதனை தொடரலாம் என கூறப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள் வருமான வரித்துறை அதிகாரிகள்தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...