கோவையில் 474 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடை உரிமையாளர்களுக்கு ரூ.34,000 அபராதம்!

கோவை மாநகராட்சியில் 37 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 474 பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.34,000 வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி துணை ஆணையர்‌ மோ.ஷர்மிளா, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌ ஆகியோர்‌ உத்தரவின்பேரில்‌, வடக்கு மண்டலம்‌ பகுதிகளில்‌ செயல்பட்டு வரும்‌ 37 கடைகளில்‌ மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ தலைமையில்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ ஆய்வு மேற்கொண்டனர்.



இதில், தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடையிலிருந்த‌ 470 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.32,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.



இதே போன்று, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, 73வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலையில்‌ உள்ள பழமுதிர் நிலையத்தில்‌ மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ சலேத்‌ ஆய்வு செய்யப்பட்டதில்‌, தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள் பயன்படுத்தியதால்‌ 4 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.2,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...