கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மரக்கிளை முறிந்து அரசு பேருந்து மீது விழுந்ததில் கண்ணாடி சேதம்

பேருந்து நிலையத்தில் இருந்த நாவல் மரத்தின் கிளை முறிந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்தின் முன்பகுதி கண்ணாடி சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தில், பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவை காந்திபுரம் உள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று கோவை காந்திபுரத்தில் இருந்து வாளையார் வரை செல்லும் 96-எண் அரசுப்பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது.

அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த நாவல் மரத்தின் கிளை ஒன்று முறிந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி கண்ணாடி சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு விழுந்த மரக்கிளைகள் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பின்னர், அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. எதிர்பாராதவிதமாக, பேருந்து மீது மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...