'மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி'- கோவை வால்பாறையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு..!

பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்க மனுக்கள் பெறப்பட்டது. சிறப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் சார் ஆட்சியர் தலைமையில் வால்பாறையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்குத் தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வீட்டு மனை பட்டா போன்றவைகள் பெறுவதற்கு அரசு மாதம் தோறும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீர்வாய் நடைபெறும், இன்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் நான தேவ் ராவ் தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்க மனுக்கள் பெறப்பட்டது.



சிறப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டது.

மேலும் சுகாதாரத்துறை மருத்துவர் பாபு லட்சுமணன் சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார். வால்பாறை பகுதியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதன் மூலம் டெங்கு பரவும் அபாயம் உள்ளது என்றும், கடந்த 5 மாதங்களில் 6 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக 10 துப்புரவு ஊழியர்கள் சுகாதார துறைக்கு வழங்க வேண்டும் என்று மனு வழங்கினார்.

மேலும் நகராட்சி துணை சேர்மன் செந்தில் குமார், மனு ஒன்றை வழங்கினார். இதில் வால்பாறை பகுதியில் சில காலமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை தடுக்க நேற்று கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்ய கூடிய நபர்களை பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...