பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்க மனுக்கள் பெறப்பட்டது. சிறப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் சார் ஆட்சியர் தலைமையில் வால்பாறையில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வீட்டு மனை பட்டா போன்றவைகள் பெறுவதற்கு அரசு மாதம் தோறும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீர்வாய் நடைபெறும், இன்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் நான தேவ் ராவ் தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்க மனுக்கள் பெறப்பட்டது.

சிறப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டது.
மேலும் சுகாதாரத்துறை மருத்துவர் பாபு லட்சுமணன் சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார். வால்பாறை பகுதியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதன் மூலம் டெங்கு பரவும் அபாயம் உள்ளது என்றும், கடந்த 5 மாதங்களில் 6 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக 10 துப்புரவு ஊழியர்கள் சுகாதார துறைக்கு வழங்க வேண்டும் என்று மனு வழங்கினார்.
மேலும் நகராட்சி துணை சேர்மன் செந்தில் குமார், மனு ஒன்றை வழங்கினார். இதில் வால்பாறை பகுதியில் சில காலமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதை தடுக்க நேற்று கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்ய கூடிய நபர்களை பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வீட்டு மனை பட்டா போன்றவைகள் பெறுவதற்கு அரசு மாதம் தோறும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீர்வாய் நடைபெறும், இன்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் நான தேவ் ராவ் தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்க மனுக்கள் பெறப்பட்டது.
சிறப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டது.
மேலும் சுகாதாரத்துறை மருத்துவர் பாபு லட்சுமணன் சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார். வால்பாறை பகுதியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதன் மூலம் டெங்கு பரவும் அபாயம் உள்ளது என்றும், கடந்த 5 மாதங்களில் 6 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக 10 துப்புரவு ஊழியர்கள் சுகாதார துறைக்கு வழங்க வேண்டும் என்று மனு வழங்கினார்.
மேலும் நகராட்சி துணை சேர்மன் செந்தில் குமார், மனு ஒன்றை வழங்கினார். இதில் வால்பாறை பகுதியில் சில காலமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதை தடுக்க நேற்று கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்ய கூடிய நபர்களை பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார்.