பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி துவங்கியது. ராமபட்டினம் உள்வட்டத்தில் 63 மனுக்கள் பெறப்பட்டு, 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
கோவை தெற்கு வட்டம் மற்றும் வடக்கு வட்டத்திற்கான 1431ம் பசலி ஆண்டிற்குரிய ஜமாபந்தி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.

முதல் நாள் ஜமாபந்தியில் ராமபட்டிணம் உள்ள வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.
நாளை 27ம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டம், 31ம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டம், ஜூன் 1ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டம், 2ம் தேதி கோலார்பட்டி உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்க உள்ளது.
இன்று, ஜமாபந்தியின் போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை தெற்கு வட்டம் மற்றும் வடக்கு வட்டத்திற்கான 1431ம் பசலி ஆண்டிற்குரிய ஜமாபந்தி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.
முதல் நாள் ஜமாபந்தியில் ராமபட்டிணம் உள்ள வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.
நாளை 27ம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டம், 31ம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டம், ஜூன் 1ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டம், 2ம் தேதி கோலார்பட்டி உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்க உள்ளது.
இன்று, ஜமாபந்தியின் போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.