கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் ஊராட்சி 7-வது வார்டில் 12-லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
கோவை: கிணத்துக்கடவு சொலவம்பாளையத்தில் மேல்நிலை தொட்டி கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் பங்கேற்றார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் கவுன்சிலர் கிருஷ்ணவேணி சிவகுமார் நிதியிலிருந்து 12-லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை தொட்டி கட்டப்படுகிறது.

இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மலுமிச்சம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு அதிமுக நகர செயலாளர் மூர்த்தி, கவுன்சிலர் கிருஷ்ணவேணி, சொலவம்பாளையம் ஊராட்சி தலைவர் சின்ராஜ், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் கவுன்சிலர் கிருஷ்ணவேணி சிவகுமார் நிதியிலிருந்து 12-லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை தொட்டி கட்டப்படுகிறது.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மலுமிச்சம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு அதிமுக நகர செயலாளர் மூர்த்தி, கவுன்சிலர் கிருஷ்ணவேணி, சொலவம்பாளையம் ஊராட்சி தலைவர் சின்ராஜ், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.