கோவை ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு..!

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு கைவிட விட்டால் பிஏபி விவசாயிகள் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கரியான் செட்டிபாளையம் பகுதியில் ஆழியாறு அணை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் அசோக் குமார் பொருளாளர் கன்னிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்தக் கூட்டத்தில் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர், கோவை மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருடன் மனு அளித்து இருப்பதால் விரைந்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தை கைவிடாவிட்டால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் விவசாயிகள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...