இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் 16-வயது பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை வடவள்ளியை சேர்ந்த தனியார் ஸ்டூடியோ உரிமையாளரின் 16-வயது மகள், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், இரண்டு தேர்வுகளை மாணவி எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல பள்ளிச் சென்று வந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வடவள்ளியை சேர்ந்த தனியார் ஸ்டூடியோ உரிமையாளரின் 16-வயது மகள், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், இரண்டு தேர்வுகளை மாணவி எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல பள்ளிச் சென்று வந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.