சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று காலை நிலவரப்படி, 65 மி.மீ., மழை பதிவாகியது.
கோவை: கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
தமிழக-கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. சிறுவாணி அணை பகுதியில், தற்போது மழை பொழிவு காணப்படுகிறது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
சிறுவாணி அடிவாரத்தில், 15 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்றைய தினம், 18.25 அடியாக நீர்மட்டம் இருந்தது. குடிநீர் தேவைக்காக, 5.3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக-கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. சிறுவாணி அணை பகுதியில், தற்போது மழை பொழிவு காணப்படுகிறது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
சிறுவாணி அடிவாரத்தில், 15 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்றைய தினம், 18.25 அடியாக நீர்மட்டம் இருந்தது. குடிநீர் தேவைக்காக, 5.3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.