கோவையில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும்‌ தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!

சீரநாயக்கன்பாளையம்‌ மற்றும்‌ ஒண்டிப்புதூர்‌, நாய்கள்‌ அறுவை சிகிச்சை அரங்கத்தில்‌ வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும்‌ தடுப்பு ஊசிகள்‌ போடப்பட்டு வருகிறது.



கோவை: மாநகராட்சி பகுதியில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும்‌ தடுப்பு ஊசிகள்‌ போடப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ சீரநாயக்கன்பாளையம்‌ மற்றும்‌ ஒண்டிப்புதூர்‌, நாய்கள்‌ அறுவை சிகிச்சை அரங்கத்தில்‌ வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும்‌ தடுப்பு ஊசிகள்‌ போடப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ வீடற்ற நாய்களின்‌ எண்ணிக்கையை தனியார்‌ நிறுவனத்தின்‌ மூலம்‌ 20 முதல்‌ 25 தன்னார்வலர்கள்‌ உதவியுடன்‌ தகுந்த நெறிமுறைகளை பின்பற்றி புள்ளி விவரங்களுடன்‌ நாளை முதல்‌ கணக்கெடுக்கப்பட உள்ளது.

கணக்கெடுப்பு பணிகள்‌ முடிந்த பின்‌ நாய்களுக்கு வெறிநாய்‌ தடுப்பு ஊசி மற்றும்‌ குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...