கோவை தொண்டாமுத்தூரில் சாலையோர பள்ளத்தில் விழுந்த சினைமாடு - தீயணைப்பு துறையினர் மீட்பு…!

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேய்ந்து கொண்டு நடந்து வந்த சினைமாடு, அங்கு சாலை ஓரத்தில் இருந்த சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் தவறி விழுந்தது.


கோவை: கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு சொந்தமான சினைமாடு ஒன்று, நேற்று மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அப்போது, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேய்ந்து கொண்டு நடந்து வந்த சினைமாடு, அங்கு சாலை ஓரத்தில் இருந்த சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் தவறி விழுந்தது.

இதில், காலில் காயத்துடன் சிக்கிய மாடு வலியில் சத்தமிட்டது. அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் பள்ளத்தில் எட்டிப்பார்த்த போது, சினைமாடு பள்ளத்திற்குள் விழுந்தது தெரியவந்தது. பின்னர், அந்த மட்டை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் இறங்கி கயிறு மூலம், மாட்டின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலமாக கட்டி, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். பள்ளத்தில் விழுந்ததால் பதற்றத்தில் இருந்த மாட்டுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மாட்டுக்கு தேவைப்படும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்மேற்கொண்டனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...