தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை: முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலை செய்யப்பட்டு 13-ம் ஆண்டுகள் ஆன நிலையில் 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படிப்பகம் முன்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி, வீரவணக்கம் என்ற முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படிப்பகம் முன்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி, வீரவணக்கம் என்ற முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.