மே தினத்தையொட்டி மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது.
கோவை: மே தினத்தையொட்டி மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.
மே தினத்தையொட்டி இன்று காலை 11-மணிக்கு, மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது.
தொழிற்சங்க கொடியினை தொழிற்சங்க தலைவர் மு.தியாகராஜன் ஏற்றி வைத்தார். ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் ஷாஜகான் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில தேர்தல் பணிக்குழு துணைச்செயலாளர் அ.சேதுபதி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கணபதி செல்வராசு, மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.சர்குணம், சு.தூயமணி, பகுதி செயலாளர்கள் எஸ்பி வெள்ளியங்கிரி, க.தங்கவேல், மு.ராமநாதன், குனிசை சண்முகம், குறிச்சி மாலிக் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் பயணியர் தியாகு மார்க்கெட் செல்வம், மாணவரணி பாபு, இளைஞரணி கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ கோபால் சித்தாபுதூர் முருகேசன், சக்திவேல் பிரபாகரன், திருமதி புஷ்பம்,யூசுப் பாய், கோபால், தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தசாமி பழனிச்சாமி, செல்வராஜ், குமணன், சுகுணன் மணி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
மே தினத்தையொட்டி இன்று காலை 11-மணிக்கு, மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது.
தொழிற்சங்க கொடியினை தொழிற்சங்க தலைவர் மு.தியாகராஜன் ஏற்றி வைத்தார். ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் ஷாஜகான் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில தேர்தல் பணிக்குழு துணைச்செயலாளர் அ.சேதுபதி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கணபதி செல்வராசு, மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.சர்குணம், சு.தூயமணி, பகுதி செயலாளர்கள் எஸ்பி வெள்ளியங்கிரி, க.தங்கவேல், மு.ராமநாதன், குனிசை சண்முகம், குறிச்சி மாலிக் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் பயணியர் தியாகு மார்க்கெட் செல்வம், மாணவரணி பாபு, இளைஞரணி கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ கோபால் சித்தாபுதூர் முருகேசன், சக்திவேல் பிரபாகரன், திருமதி புஷ்பம்,யூசுப் பாய், கோபால், தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தசாமி பழனிச்சாமி, செல்வராஜ், குமணன், சுகுணன் மணி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.