மே தினத்தையொட்டி மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா..!

மே தினத்தையொட்டி மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது.


கோவை: மே தினத்தையொட்டி மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

மே தினத்தையொட்டி இன்று காலை 11-மணிக்கு, மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது.

தொழிற்சங்க கொடியினை தொழிற்சங்க தலைவர் மு.தியாகராஜன் ஏற்றி வைத்தார். ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் ஷாஜகான் இனிப்பு வழங்கினார்.



நிகழ்ச்சியில் மாநில தேர்தல் பணிக்குழு துணைச்செயலாளர் அ.சேதுபதி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கணபதி செல்வராசு, மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.சர்குணம், சு.தூயமணி, பகுதி செயலாளர்கள் எஸ்பி வெள்ளியங்கிரி, க.தங்கவேல், மு.ராமநாதன், குனிசை சண்முகம், குறிச்சி மாலிக் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் பயணியர் தியாகு மார்க்கெட் செல்வம், மாணவரணி பாபு, இளைஞரணி கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ கோபால் சித்தாபுதூர் முருகேசன், சக்திவேல் பிரபாகரன், திருமதி புஷ்பம்,யூசுப் பாய், கோபால், தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தசாமி பழனிச்சாமி, செல்வராஜ், குமணன், சுகுணன் மணி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...