கோவையில் 24-மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் - மேயர் கல்பனா துவக்கி வைத்தார்..!

கோவை 24-மணி நேர குடிநீர் திட்டத்திற்கு 2-கோடி மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.



கோவை: கோவை மாநகராட்சி, 19-வது வார்டுக்கு உட்பட்ட சுதர்சன் அவென்யூவில், ரூ.2-கோடி மதிப்பீட்டில், 20-லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 24-மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, கோவை மாநகராட்சி, 19-வது வார்டுக்கு உட்பட்ட சுதர்சன் அவென்யூவில், ரூ.2-கோடி மதிப்பீட்டில், 20-லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது.



இப்பணிக்கான பூமி பூஜையில், மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்தார்.

இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு பில்லூர் 1, திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 



இதன் மூலம் 12-மற்றும், 19-வது வார்டுக்கு உட்பட்ட சதர்சன் அவின்யூ, அருணா லே அவுட், அபிராமி நகர், லட்சுமி தோட்டம், கிருபா இல்லம், ராக்காட்சி கார்டன் பகுதிகளில் உள்ள, 3221-இணைப்புகள் மூலம் பொதுமக்கள் பயன் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிகழ்ச்சியில், துணை ஆணையர் சர்மிளா, துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் அஞ்சுகம் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...