மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். நோன்பின் மாண்பு குறித்து இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்ட மாற்று மதத்தினர் அவர்களோடு சேர்ந்து நோன்பு துறந்தனர்.
கோவை: கோவை ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டகாங்கிரஸ் கமிட்டி சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காமராஜ் பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் பொது செயலாளர், கோட்டை அப்பாஸ், கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் இனாயத்துல்லா, தவத்திரு பேரூர் ஆதீனம், தம்பிரான் சுவாமிகள், ஆயர் ஜோ பிரகாஷ் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நோன்பின் மாண்புகள் குறித்து கலந்துரையாடினர்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். நோன்பின் மாண்பு குறித்து இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்ட மாற்று மதத்தினர் அவர்களோடு சேர்ந்து நோன்பு துறந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்பினர் பங்கேற்றனர்.
காமராஜ் பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் பொது செயலாளர், கோட்டை அப்பாஸ், கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் இனாயத்துல்லா, தவத்திரு பேரூர் ஆதீனம், தம்பிரான் சுவாமிகள், ஆயர் ஜோ பிரகாஷ் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நோன்பின் மாண்புகள் குறித்து கலந்துரையாடினர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். நோன்பின் மாண்பு குறித்து இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்ட மாற்று மதத்தினர் அவர்களோடு சேர்ந்து நோன்பு துறந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்பினர் பங்கேற்றனர்.