கோவை வால்பாறையில் ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

வால்பாறை தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை நீண்டகாலமாக வழங்காமல் இருப்பதை கண்டித்து எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கோனா பெரியகல்லார், சின்னக்கல்லார், ரயான் போன்ற எஸ்டேட்கள் உள்ளன.

அங்கு சுமார் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 60-வயதிற்கு மேலாக ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பணிக்கொடை ஆகிய பணங்களை சுமார் ஆறு வருடத்திற்கு மேலாகவும் 100-க்கும் பெற்பட்டவர்களுக்கு மேலாகவும் எஸ்டேட் நிர்வாகம் வழங்காமல் இருப்பதாகவும், தற்போது அவர்களுக்கு தற்காலிக வேலை செய்து வந்தனர்.

தற்போது அந்த வேலையும் நிறுத்தியதால்அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். தங்களுக்கு உரிய பணிக்கொடை ஓய்வூதியத்தையும் வழங்குமாறு சின்கோனா எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...