வால்பாறை தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை நீண்டகாலமாக வழங்காமல் இருப்பதை கண்டித்து எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: வால்பாறை தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கோனா பெரியகல்லார், சின்னக்கல்லார், ரயான் போன்ற எஸ்டேட்கள் உள்ளன.
அங்கு சுமார் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 60-வயதிற்கு மேலாக ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பணிக்கொடை ஆகிய பணங்களை சுமார் ஆறு வருடத்திற்கு மேலாகவும் 100-க்கும் பெற்பட்டவர்களுக்கு மேலாகவும் எஸ்டேட் நிர்வாகம் வழங்காமல் இருப்பதாகவும், தற்போது அவர்களுக்கு தற்காலிக வேலை செய்து வந்தனர்.
தற்போது அந்த வேலையும் நிறுத்தியதால்அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். தங்களுக்கு உரிய பணிக்கொடை ஓய்வூதியத்தையும் வழங்குமாறு சின்கோனா எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கோனா பெரியகல்லார், சின்னக்கல்லார், ரயான் போன்ற எஸ்டேட்கள் உள்ளன.
அங்கு சுமார் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 60-வயதிற்கு மேலாக ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பணிக்கொடை ஆகிய பணங்களை சுமார் ஆறு வருடத்திற்கு மேலாகவும் 100-க்கும் பெற்பட்டவர்களுக்கு மேலாகவும் எஸ்டேட் நிர்வாகம் வழங்காமல் இருப்பதாகவும், தற்போது அவர்களுக்கு தற்காலிக வேலை செய்து வந்தனர்.
தற்போது அந்த வேலையும் நிறுத்தியதால்அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். தங்களுக்கு உரிய பணிக்கொடை ஓய்வூதியத்தையும் வழங்குமாறு சின்கோனா எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.