கோவையில் தடையை மீறி பயன்படுத்திய 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,200 அபராதம்!

கோவை மாநகராட்சி வார்டு எண் 81-க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை மீறி பயன்படுத்திய 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா, உத்தரவின்படி, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.81-க்கு உட்பட்ட கடைகளில்‌, தமிழக அரசால்‌ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை பயன்படுத்தியதால்‌ 15 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.4,200 அபராதம்‌ விதிக்கப்பட்டது.



இது தவிர, இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் தூய்மை பணிகள், டெங்கு ஒழிப்பு பணிகள், தார் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின்படி நடைபெற்றது.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.18-க்கு உட்பட்ட அருணா நகர்‌, ஜெய்‌ நகர்‌, பாங்கோ வீதி பகுதிகளில்‌ மர அறுவை இயந்திரம்‌ மூலம்‌ காய்ந்த மரம்‌, செடிகளை அரைக்கும்‌ சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.25க்கு உட்பட்ட காந்தி மாநகர்‌ பகுதியில்‌ மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, வீடு வீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொதுமக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா..? என்பதை கண்டறியும்‌ பணிகளில்‌ நடைபெற்றது.



மேலும், மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.71-க்கு உட்பட்ட டி.வி.சாமி சாலையில்‌ தார் சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...