பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களை KGF படத்திற்கு அழைத்து சென்ற 'வணக்கம் தோழர்களே' அமைப்பு..!

தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வென்று பதக்கம் பெற்ற பாராலிம்பிக் வீரர்களை அழைத்து சென்று அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த வணக்கம் தோழர்களே அமைப்பு பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளை அழைத்து சென்று, பீஸ்ட் படத்தை பார்க்க வைத்தனர்.

தற்போது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை கே.ஜி.எப். திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். குறிப்பாக தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வென்று பதக்கம் பெற்ற பாராலிம்பிக் வீரர்களை அழைத்து சென்று அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.



இதுகுறித்து, வணக்கம் தோழர்களே அமைப்பின் நிறுவன தலைவர் நவீன் ரோஷன் கூறுகையில், இந்த அமைப்பின் வாயிலாக உதவிகளை செய்ய துவங்கியதாகவும், தற்போது பாராலிம்பிக் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்து திரைப்படத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மன சோர்வு நீக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...