பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களை KGF படத்திற்கு அழைத்து சென்ற 'வணக்கம் தோழர்களே' அமைப்பு..!

தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வென்று பதக்கம் பெற்ற பாராலிம்பிக் வீரர்களை அழைத்து சென்று அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த வணக்கம் தோழர்களே அமைப்பு பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளை அழைத்து சென்று, பீஸ்ட் படத்தை பார்க்க வைத்தனர்.

தற்போது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை கே.ஜி.எப். திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். குறிப்பாக தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வென்று பதக்கம் பெற்ற பாராலிம்பிக் வீரர்களை அழைத்து சென்று அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.



இதுகுறித்து, வணக்கம் தோழர்களே அமைப்பின் நிறுவன தலைவர் நவீன் ரோஷன் கூறுகையில், இந்த அமைப்பின் வாயிலாக உதவிகளை செய்ய துவங்கியதாகவும், தற்போது பாராலிம்பிக் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்து திரைப்படத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மன சோர்வு நீக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...